Login Username or Email Password Keep me logged in New user? Signup here Forgot Password or Username? Resend verification email
Kavingan ஆயிரம் கவிதைகள் கிறுக்கியும் தீராத கவிதைத் தாகம் உன் பெயரை எழுதிய மறுநொடி தீர்ந்துபோனது .! உன்னைப் பற்றி நான் எழுதிய அந்த கவிதைதான் என்னை கவிஞனாக்கியது
memories எண்ணங்களில் வண்ணங்கள் பூசி செல்கிறது உந்தன் இதழோரப் புன்னகை சில யதார்த்தங்கள் வழிந்து விழுந்திடும் வியர்வைத் துளிகளாய் கழிந்து போகிறது கால ஓட்டத்தில் மறக்க முயற்சித்து தோற்றுப்போன எண்ணங்களின் தொகுப்புகளில் இன்னும் குறையாத அணிவகுப்பாய் மனக்கிடங்கில் சத்தமிடுகின்றன உன் நினைவுகள் . ஆணிகள் எதுவுமின்றியே அறையப்படுகிறது எனது எதிர்பார்ப்புகள் அனைத்தும் உன் வருகை என்னும் சிலுவைகளில் . உயிரிழந்த தேகமாய் தினமும் உனது உறவை தேடி தேடித் தொலைந்துபோகிறேன் கனவுகளுக்குள் நீ அருகில் இருக்கும்பொழுது நொடிகளாய் கழிந்த பொழுதுகள் எல்லாம் இன்று தீர மறுத்து வருடங்களாய் வதம் செய்கிறது . தனிமையில் உதிர்க்கும் புன்னகைகளில் எல்லாம் சாயம் இழந்த வானவில்லின் பிம்பங்கள் . உடையப் போகும் நீர் குமிழியாய் ஒவ்வொரு நொடியும் துடித்துக்கொண்டிருக்கிறது இதயம் விரைவில் வந்து தந்துவிடு சுவாசம் உயிர் நின்றுபோவதற்குள் ,!
M.Ela - 9965670559 ”உன்னைப்!... பிடிக்கவே, இல்லை!.. போடா!... என. சொல்கிறாய் என்னை ’இறுக்கிப்’ பிடித்துக்கொண்டே”... ***** அனைவருக்கு இனிய காலை வணக்கம் *****
joke Wch is d most dangerous alphabet? "W" BCZ al WORRIES start wit "W" Who? Why? What? When? Which? Whom? Where? WAR! Women & Finally WIFE!
forgot நடந்து வந்து திரும்பிப் பார்த்ததில், ஞாபகச் சுவடுகளைக் கைவிட்டு எண்ணிவிட முடிந்தது.. ஓடி வந்து திரும்பிப் பார்த்ததில், ஓராயிரம் நினைவுகள், எண்ணி முடிக்க ஞாபகம் கூட இல்லை.. புயல் காற்றும், கடு மழையும், கொடும் பணியும், வாழ்வின் நினைவுகளைச் சிதைத்து, எரித்து, தண்ணீரில் கரைத்து விட்டது.. ஆனால்,உனை மட்டும் மறக்கக் கூட முடியவில்லை தோழியே
M.Ela - 9965670559 ”தேவைதகள் எப்போதும், புன்னகையோடுதான் இருப்பார்களாம், நீ!.. மட்டும் ஏன் கோபப்படுகிறாய், என் ‘காதலை’ சொன்னால்..
நகைச்சுவையான காதல் கதை > ஒரு அழகான கிராமம்.அந்தக் > > கிராமத்தின் தலைவருக்கு ஒரு > > பெண் இருந்தாள்..அவளைப் போல் > > ஒரு > > அழகிய பெண்னை யாரும் > > பார்த்ததும் இல்லை > > கேட்டதும் > > இல்லை.அந்தப் பெண் பக்கத்து > > கிராமத்தைச் > > சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் > > காதலிக்க ஆரம்பித்து > > விட்டாள். > > இது தெரிந்ததும் மொத்த > > கிராமமும் அந்தக் காதலை > > எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் > > வேறு வழி > > தெரியாத காதல் ஜோடி ஊரை > > விட்டு ஒட > > தீர்மானித்து ஒரு > > நாள் யாருக்கும் தெரியாமல் > > காணாமலும் போய்விட்டனர். > > உடனே > > ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் > > தேடியது. இருந்தும் அவர்களால் > > கண்டு பிடிக்கவே > > முடியவில்லை. > > அதன் பிறகு அவர்கள் > > அந்த்க் > > காதலை ஏற்றுக் > > கொள்ள முடிவு > > செய்து செய்தித்தாளில் > > விளம்பரமும் > > கொடுத்தனர்.அதைப் > > பார்த்த > > காதல் ஜோடி உடனே ஊர் > > திரும்பியது. சந்தோஷப் பட்ட > > ஊர் > > மக்கள் அந்தக் > > காதல் ஜோடிக்கு பிரமாண்டமான > > முறையில் > > திருமணம் செய்ய > > முடிவு செய்தனர். > > திருமணத்திற்குத் தேவையான > > பொருட்களை > > வாங்க > > நகரத்திற்குச் > > சென்றிருந்தனர்.அப்போது > > எதிர்பாராதவிதமாக ஒரு லாரி > > மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் > > எதிரிலேயே > > உயிர் > துறந்தான். > > உடனே அந்தப் > > பெண்னும் > > மனநிலை > >
ஒவ்வொரு பூக்களுமே ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! இந்த இரண்டு வரிகளில் ஈராயிரம் அர்த்தங்கள் உண்டு.முள்ளோடு மோதி வாழும் ரோஜா போராட வில்லையா? மலர்ந்த மலரில் வண்டுகள் ருசிபார்க்கவில்லையா? மலர்ந்தும், உதிர்ந்தும் வாடுவதில்லையா? இப்படி எத்தனையோ பேராட்டங்களுக்கு இடையே மலர்கள் சிரிக்கின்ற போது நீ ஏன் சோர்ந்து வாட வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.